Wednesday, 27 January 2021

 

விடுதலை நாளையும்

குடியரசு நாளையும்

தேசியக் கொடி ஏற்றுவதையும் 

புறக்கணிப்பவன் தேசத்துரோகி ....


- காவிகள் & காங்கிரஸ்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


ஆனால்.


விடுதலை நாளையும் 

தேசியக் கொடியையும்

"தந்தை பெரியாரைப் போன்றே "


புறக்கணித்த காந்தி

தேசத்தந்தை?


தந்தை பெரியார்

தேசத்துரோகி ?


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


இன்னொரு செய்தி........


காந்தியும் தந்தை பெரியாரும்

தம் வாழ்நாளில்

#தேசியக் #கொடியைக்

#கையால்கூடத் #தொட்டதில்லை.

ஏற்றவும் இல்லை.


அவர்கள்மறைவுக்குப் பின்தான்

தேசியக் கொடி அவர்களின்

உடல் மீது போர்த்தப்பட்டது.

No comments:

Post a Comment